Saturday, September 13, 2025

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாநிலத்தின் பல இடங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாகவும், சில இடங்களில் வெப்ப அலையும் வீசியது.

இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவானது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பதிவாகி வருகிறது.

அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 16செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் அதிராம்பட்டினம் 10செமீ, மதுக்கூர், மணமேல்குடியில் தலா 11செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img