Thursday, March 19, 2026

மின் கட்டண உயர்வு.., அதிரையில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

spot_imgspot_imgspot_imgspot_img

சோசியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் SDPI கட்சியின் அதிரை நகர கிளையின் சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதியான மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்தகோரியும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27/09/2024) அன்று மாலை 04:30மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு செய்துள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முகமது ரஹீஸ் மற்றும் SDTUன் தேசிய பொது செயலாளர் A.முகமது பாரூக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு SDPI கட்சி அதிராம்பட்டினம் நகரம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img