Sunday, February 1, 2026

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 4 செ.மீ மழை பதிவு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தின் அநேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி என பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் இன்று மழை சற்று நின்று, இருண்ட வானத்துடன் குளிர் நிறைந்து ஊட்டியில் உள்ளதுபோல் வானிலை உள்ளது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை) தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு குறித்த விவரம்(மிமீ-ல்):

மதுக்கூர் – 46.8 மிமீ
அதிராம்பட்டினம் – 44 மிமீ
பட்டுக்கோட்டை – 41.5 மிமீ
ஒரத்தநாடு – 36.8 மிமீ
நெய்வாசல் தென்பாதி – 33.6 மிமீ
பேராவூரணி – 26.2 மிமீ
ஈச்சன்விடுதி – 20.2 மிமீ
வெட்டிக்காடு – 8.6 மிமீ
திருவிடைமருதூர் – 6.8 மிமீ
மஞ்சலாறு – 6.4 மிமீ
அய்யம்பேட்டை – 6 மிமீ
கும்பகோணம் – 4 மிமீ
தஞ்சாவூர் – 4 மிமீ
குருங்குளம் – 4 மிமீ

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...
spot_imgspot_imgspot_imgspot_img