Monday, September 29, 2025

⭕⭕⭕BREAKING : அதிரை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் – இருவர் சிறையில் அடைப்பு.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் கண்ணன் இவரது மகன் அரவிந்த் வயது 20 இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் காதலாக மாறிய நிலையில் அரவிந்த போனில் அழைத்ததன் பேரில், ராஜமடம் சவுக்கு காட்டிற்கு சென்றுள்ளார்.

அரவிந்துடன்,அவரது நண்பர் சக்திவேலின் மகன் சரண் 20என்பவரும் சென்றிருக்கிறார், அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்பார்க்கத சிறுமி சப்தமிட்டுள்ளார், சிறுமியின் அலறல் சப்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பியோடிய இருவர் குறித்தும் புகார் அளித்தனர் புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த அதிரை போலிசார் வழக்குப்பதிவு சிறையிலடைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...
spot_imgspot_imgspot_imgspot_img