Sunday, February 1, 2026

⭕⭕⭕BREAKING : அதிரை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் – இருவர் சிறையில் அடைப்பு.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் கண்ணன் இவரது மகன் அரவிந்த் வயது 20 இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் காதலாக மாறிய நிலையில் அரவிந்த போனில் அழைத்ததன் பேரில், ராஜமடம் சவுக்கு காட்டிற்கு சென்றுள்ளார்.

அரவிந்துடன்,அவரது நண்பர் சக்திவேலின் மகன் சரண் 20என்பவரும் சென்றிருக்கிறார், அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்பார்க்கத சிறுமி சப்தமிட்டுள்ளார், சிறுமியின் அலறல் சப்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பியோடிய இருவர் குறித்தும் புகார் அளித்தனர் புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த அதிரை போலிசார் வழக்குப்பதிவு சிறையிலடைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img