தரகர் தெருவை சேர்ந்த மர்ஹீம் பாட்சா மரைக்காயர் மகனும்.மர்ஹும் முகமது சுல்தான் அவர்களுடைய மருமகனும் பி.மதார்சா ஷேக் தாவூத் இவர்களின் சகோதரரும், மர்ஹும் கே.நூர்முகமது, மர்ஹீம் முகமது காசிம் மர்ஹும் முகமது அலி மரைக்காயர், மர்ஹும் நெய்னாமலை இவர்களின் மச்சானும் மர்ஹும் மைதீன் குப்பை, வெள்ளதுரை (எ) முகமது மீரா சாகிப், ஹாஜா முஹைதீன் இவர்களின் சாச்சாவும், ஹைநூர்தீன் ஹஜ்முகைதீன் இவர்களின் தகப்பனாரும்மாகிய O.P. ஒலிஷா சாகிப் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஷா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தரகர் நெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!
மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...





