Sunday, February 1, 2026

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !

spot_imgspot_imgspot_imgspot_img

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.

தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டு அதிரை, நாகூர், காயல்பட்டினம், பெரியபட்டினம், மதுக்கூர், அத்திக்கடை, பொதக்குடி, கூத்தாநல்லூர், பூதமங்கலம், பனைக்குளம், கீழக்கரை ஆகிய ஊர்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன.

இதில் காலிறுதி,அரையிறுதி என தொடர் வெற்றிகளை குவித்த அதிரை ஃபால்கன் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

அதிராம்பட்டினம் – நாகூர் அணிகளின் ஆக்ரோச ஆட்டத்தை பார்க்க கால்பந்து ரசிகள்கள் மைதானத்தில் குவிந்தனர்.

இறுதியாக கடும் போராட்டத்திற்கு பின்னர் அதிரை 3 கோல்களை போட்டு நாகூரை நடுங்க வைத்தது.

வாய்ப்புகளை லாவகமாக கையாளாமல் நாகூர் அணி இராண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img