Sunday, February 1, 2026

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில் சாதனை, – பாராட்டு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் (SI), குரூப்-4 அதிகாரிகள் நிலை உள்ளிட்ட உயரிய பதவிகளில் இவர்கள் தேர்ச்சி பெற்று பயிற்சி மையத்திற்கும், அதிரை பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றியாளர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி டிசம்பர் 13, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அதிரை ஏ.எல். மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

அரசுப் பணி கனவு கொண்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்று ஊக்கம் பெறலாம் என மெளலானா அபுல்கலாம் ஆசாத் பயிற்சி மைய நிறுவுனர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...
spot_imgspot_imgspot_imgspot_img