Wednesday, February 25, 2026

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.

காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், “குளங்கள் மாசுபடுவதால் நிலத்தடி நீரும் மாசடைகிறது. எதிர்கால சந்ததிக்கு நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். குப்பை கொட்டுவோரைத் தண்டிப்போம்” என்றார்.

உறவுகள் ட்ரஸ்ட் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

குப்பை கொட்டி கொளுத்தும் நகராட்சி ஊழியர்களை இந்த மூன்றாம் கண் கண்காணிக்குமா?

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு மாதாந்திர மின் பராமரிப்பு பணியை தள்ளிவைக்க கோரிக்கை.

ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...

நன்றி உறவுகளே…

திரும்பி பார்க்கிறோம்… கடந்து வந்த பாதை எவ்வளவுகரடு முரடானது என்று…எத்தனை வலிகள், வேதனைகள் சொல்லி முடிக்க முடியாதது…அத்தோடு முடிந்துவிடவில்லை தொடர் மிரட்டல்கள், அதட்டல்கள் –...
spot_imgspot_imgspot_imgspot_img