Monday, May 6, 2024

ஐந்து வேளை தொழுகையுடன் கிரசெண்ட் மெட்ரிக் பள்ளி.,அட்மிஷன் துவக்கம்…!

Share post:

Date:

- Advertisement -

கிரசெண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி 1994ஆம் வருடம் துவங்கப்பட்டு தற்பொழுது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்தில் பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

கிரசெண்ட் பள்ளியின் சிறப்பம்சங்கள்:-

1). கட்டாய ஐந்து வேளை தொழுகையுடன் உலக கல்வி.

2). ஆங்கிலத்தில் சிறந்த முறையில் பேச மற்றும் எழுத சிறப்பு பயிற்சிகள்.

3). தலைசிறந்த விடுதி வசதி.

4). விடுதி மானவர்களுக்கு காலை மாலை தீனியாத் வகுப்புகள்.

5). இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை.

6). பள்ளி வளாகத்தில் தனி பள்ளிவாசல்.

இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உடைய இந்த பள்ளியின் 2018-2019ஆம் ஆண்டிற்கான LKG முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.

மேலும் தகவலுக்கு:-

கிரசெண்ட் மெட்ரிக் பள்ளி,ராஜேந்திரபுரம்,அறந்தாங்கி.

செல்:-9840244395, 7010375656.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...