அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் தாய் மாமாவுமாகிய, மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மகன், பி.எம் அப்துல் காதர் அவர்கள் இன்று 02/08/2018) வியாழக்கிழமை இரவு இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, மாயகுளம் இல்லமாகிய பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (03/08/2018) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாயகுளம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.