Tuesday, December 2, 2025

காங்கிரஸ் நடத்தும் முழு அடைப்பிற்கு தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கம் ஆதரவு….!

spot_imgspot_imgspot_imgspot_img

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பெட்ரோல்,டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 10 அன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் பல கட்சிகள்,வணிகர் சங்கங்கள்,அமைப்புகள் என பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதனைதொடர்ந்து பாரத் பந்திற்கு முழுஆதரவு அளித்து அன்றைய தினம் மீன்பிடி தொழிலுக்கு செல்வதில்லை என தஞ்சை,புதுகை, இராமநாதபுரம், நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தமிழக விசைப்படகு மீனவர் நலசங்க மாநில செயலாளர் AK.தாஜீதீன் அறிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img