Tuesday, December 2, 2025

SDPI கட்சி மாநாட்டில் பங்கெடுக்க படையெடுத்தது மல்லிப்பட்டிணம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி ஜி கார்னரில் SDPI கட்சி ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை இன்று நடத்துகிறது.இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதில் இருந்து மக்களை அழைத்தெ செல்ல நிர்வாகிகள் தொடர்ந்து களப்பணியாற்றினர்.

தமிழகம் முழுவதும் மாநாட்டை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர், அதன் தொடர்ச்சியாக தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகரம் சார்பாக வேன்கள் மற்றும் பஸ் மூலமாக திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் சேக் ஜலால் கொடியசைத்து வாகனங்களை துவக்கி வைத்தார்.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img