பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத ஒருவர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த அவர் தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கு இருக்கிறார். அவருடைய விவரங்களை கேட்டதற்கு அவர் சொல்ல மறுத்துள்ளார். அவருடைய புகைப்படமும் மேலே இணைக்கப்பட்டுள்ளது. எனவே அவரைப் பற்றி தெரிந்தவர்களோ அல்லது அல்லது அவருடைய உறவினர்களோ பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பட்டுக்கோட்டையில் அடையாளம் தெரியாதவர் விபத்தில் சிக்கி மீட்பு…தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்..!
More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...





