Home » பட்டுக்கோட்டையில் அடையாளம் தெரியாதவர் விபத்தில் சிக்கி மீட்பு…தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்..!

பட்டுக்கோட்டையில் அடையாளம் தெரியாதவர் விபத்தில் சிக்கி மீட்பு…தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்..!

0 comment

பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத ஒருவர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த அவர் தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கு இருக்கிறார். அவருடைய விவரங்களை கேட்டதற்கு அவர் சொல்ல மறுத்துள்ளார். அவருடைய புகைப்படமும் மேலே இணைக்கப்பட்டுள்ளது. எனவே அவரைப் பற்றி தெரிந்தவர்களோ அல்லது அல்லது அவருடைய உறவினர்களோ பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter