Saturday, March 21, 2026

மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க அதிரை பேரூராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது காலை 6 மணியிலிருந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அதிரையில் கனமழையால் டெங்குகாய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் முன்னெச்சரிக்கைக்கு தேவையான தளவாட பொருட்கள், கிருமிநாசினிகள், புகைமருந்து தெளிப்பான்கள், மற்றும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img