Sunday, May 5, 2024

காய்ச்சலா? அழையுங்கள் 104 !!

Share post:

Date:

- Advertisement -

அரசின் சுகாதாரத்துறை சார்பில் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 104ஐ அறிமுகம் செய்துள்ளன.

இதில் காய்ச்சல்,டெங்கு,
மலேரியா, மன நலம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும்.

தற்போது அதிரையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 5நபர்கள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இவ்வேளையில் இது குறித்த தகவலை நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளம் மாநில சுகாதாரத்துறை கவனத்திற்கு எடுத்து சென்றன.

அதன் பேரில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள இன்று (08/12/18) காலை முதல் 20நபர்கள் கொண்ட மருத்துவ குழு அதிரையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் மருத்துவ குழுக்களின் அதிகாரி ஒருவர் கூறுகையில், கஜா புயலில் விழுந்த மரங்கள், ஓடுகள் கீற்றுகள் இவைகளில் தேங்கியுள்ள மழை நீரில்தான் ADS கொசு உற்பத்தியாகி இவ்வாறன நோய்கள் பரவி வருவதாக கூறுகிறார்.

மேலும் பொதுமக்கள் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தற்போது ஏற்பட்டு உள்ள குடிநீர் பிரச்சனைகளால் தண்ணீரை சேமித்து வைக்கும் மக்கள் அதனை துணி கொண்டு நன்றாக மூடி வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...