Sunday, March 22, 2026

அதிரையில் அரங்கேறும் அட்டூழியம்! ₹50 ரூபாய் தந்தால்தான் அரசின் இலவச தடுப்பூசி! குமுறும் ஏழைத்தாய்களுக்கு மத்தியில்,கல்லா கட்டும் செவிலியர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதிரையில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக பிரசவ பிரிவு ஏற்படுத்தபட்டு, தாய் சேய் நலனில் அக்கறை செலுத்தப்படுகிறது.

இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக மாதாந்திர தடுப்பூசிகள் இலவசமாக போட வேண்டும் என்பது சுகாதாரத்துறை கட்டுப்பாடு .

ஆனால் இந்த விதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அதிரையில் பிரசவம் பார்க்கும் செவிலியர்கள் ஏழை மக்களிடம் கராராக ₹50 ரூபாய் ரொக்கத்தை கறப்பதாக புகார் எழுந்துள்ளன.

இதுகுறித்து தலைமை மருத்துவரின் பார்வைக்கு சென்றதா? என்ற தகவல் இல்லாத நிலையில் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கையூட்டு பெரும் வகையிலான வீடியோ ஆதாரங்களுடன் இருப்பதால் இப்பிரச்சினைகளை கவனமாக கையாள வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img