Sunday, May 5, 2024

பாம்பன் பாலத்தில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டது!!

Share post:

Date:

- Advertisement -

ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தில் 60 லட்சம் ரூபாயில் புதிய மின் விளக்கு பொருத்தப்பட்டது.

பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மூன்றாண்டகளுக்கு முன்பு 18.56 கோடி ரூபாயில் மராமத்து செய்து பாலத்தின் இருபுறமும் 420 மின்விளக்குகள் பொருத்தினர். தரமற்ற பணியால் இரண்டு ஆண்டகளுக்கு முன்பு மின்விளக்குகள் பழுதாகி, பாலம் இருளில் மூழ்கியது.

இந்நிலையில் பாலத்தின் தென்பகுதியில் 60 லட்சத்தில் புதியதாக 70 மின் விளக்குகள் பொருத்தும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஏற்கனவே பழுதான மின்கம்பங்களை அகற்றி புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி 100 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஓரிரு நாட்களில் மின் இணைப்பு கொடுத்ததும் 70 புதிய மின் விளக்குகள் ஜொலிக்கும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...