Wednesday, May 1, 2024

அதிரை மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

நேற்று(15-04-2019) இரவு மதுக்கூர் அருகே மின்வாரியத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது..இதனால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிவுள்ளனர்…

இதனால் இன்றும்(16-04-2019) மின்சாரம் இல்லாமல் இரண்டாம் நாளும் இரவில் மூழ்கியுள்ளது. இதனிடையே அதிரை மின்சாரம் வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று (16-04-2019) இரவு 12 மணியளவில் மின்சாரம் வழங்கவுள்ளதாகவும். அதனால் வீட்டில் பயன்படுத்துகின்ற ஏசி, குளிர் சாதன பெட்டி, டிவி போன்ற மின்சாதன பொருட்களை மின் இணைப்பிலிருந்து மின்சாரம் வரவுள்ளதால் துண்டித்து வைக்குமாறு அதிரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...