Friday, May 3, 2024

திருவாரூர்~காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி மனு..!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர பொறுப்பாளர் திரு, எஸ். ஆர். என். செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர், என். ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர், எம். கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீதர், ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களின் இரயில்வே குழு தலைவரான திரு.திருச்சி என்.சிவா அவர்களை சந்தித்து திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதைக்கு தேவையான கேட்கீப்பர்களை நியமிக்கவும், காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு வண்டிகள், மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு மீட்டர்கேஜ் ஓடியது போல ரயில்களை ,வருகின்ற தீபாவளிக்கு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...