Thursday, May 16, 2024

மல்லிப்பட்டிணம், பேராவூரணி பகுதிகளில் அறிவிக்கபட்ட மின்தடை நாளை(10.1.2020) ரத்து…!

Share post:

Date:

- Advertisement -

நாளை(10.1.2020) அறிவிக்கபட்டு இருந்த மின்சார மாதந்திர பராமரிப்பு பணி நிறுத்தி வைப்பு.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், புதுப்பட்டிணம் போன்ற பகுதிகளுக்கு மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நாளை இருக்காது என்று மின்சார வாரியம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை முஸ்லீம்களுக்கு விசேச நாளாகவும்,சிறப்பு தொழுகை இருக்கின்ற காரணத்தால் வேறு கிழமைகளில் மாற்றும்படி காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் AK.கமால்,SDPI,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில் நாளை நடைபெற இருந்த மின்சார பராமரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அதிகாரிகள் அதிரை எக்ஸ்பிரஸிற்கு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...