Monday, December 1, 2025

உ.பி. யோகியின் வலது கையாக திகழ்ந்த சுனில் சிங் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் !

spot_imgspot_imgspot_imgspot_img

உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலமான அமைப்பாக இந்து யுவ வாகினி அமைப்பு இருந்து வருகிறது.

பஜ்ரங்தள் போன்று பழமைவாத சங் பரிவார ஆதரவு அமைப்பான இதன் தலைவராக சுனில் சிங் இருந்து வந்தார்.

முதல்வர் யோகியின் வலது கரமாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது,
இவர் மீதும் கூட இஸ்லாமிய மக்களுக்கு எதிரான உரை நிகழ்த்திய குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில் நேற்று இவர் திடீரென அக்கட்சியை விட்டு விலகி சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் ஜி மற்றும் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இந்த செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளிவந்த போதும் நேற்று சுனில்சிங் பேசிய பேச்சை எந்த ஒரு ஊக்கமும் வெளியிடவில்லை.

அதில் அவர் பேசியதாவது,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் யோகி அரசு நடந்து கொண்ட மிருகத்தனமான நடவடிக்கை என்றார் இது தமக்கு மிகவும் வேதனை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் யோகி ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி என்றும் யோகியின் ஆட்சி நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார்.

இந்த இணைப்பு நிகழ்வில் ஏராளமானோர் சமாஜ்வாடி கட்சியில் இணைத்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img