Saturday, May 18, 2024

உ.பி. யோகியின் வலது கையாக திகழ்ந்த சுனில் சிங் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் !

Share post:

Date:

- Advertisement -

உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலமான அமைப்பாக இந்து யுவ வாகினி அமைப்பு இருந்து வருகிறது.

பஜ்ரங்தள் போன்று பழமைவாத சங் பரிவார ஆதரவு அமைப்பான இதன் தலைவராக சுனில் சிங் இருந்து வந்தார்.

முதல்வர் யோகியின் வலது கரமாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது,
இவர் மீதும் கூட இஸ்லாமிய மக்களுக்கு எதிரான உரை நிகழ்த்திய குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில் நேற்று இவர் திடீரென அக்கட்சியை விட்டு விலகி சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் ஜி மற்றும் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இந்த செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளிவந்த போதும் நேற்று சுனில்சிங் பேசிய பேச்சை எந்த ஒரு ஊக்கமும் வெளியிடவில்லை.

அதில் அவர் பேசியதாவது,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் யோகி அரசு நடந்து கொண்ட மிருகத்தனமான நடவடிக்கை என்றார் இது தமக்கு மிகவும் வேதனை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் யோகி ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி என்றும் யோகியின் ஆட்சி நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார்.

இந்த இணைப்பு நிகழ்வில் ஏராளமானோர் சமாஜ்வாடி கட்சியில் இணைத்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...