Monday, April 29, 2024

அவதூறு பரப்பும் வேலூர் இபுராஹிம் மீது நடவடிக்கை வேண்டும் – பட்டுக்கோட்டை ஏஎஸ்பி-யிடம் SDPI கட்சியினர் மனு !

Share post:

Date:

- Advertisement -

எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் வேலூர் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை கோரி பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியினர் இன்று நேரில் வலியுத்தினர்.

தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் என்ற பெயரில் வேலூர் இபுராஹிம் பாஜக ஆதரவாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து தவறானவற்றை சமூகத்தின் மத்தியில் பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விலைவிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது SDPI கட்சியினரின் குற்றச்சாட்டு.

இந்த வேலூர் இபுராஹிம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முகமது புகாரி, மாநில செயலாளர் வழக்கறிஞர் .சஃபியா, மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் ரஹீஸ், மதுக்கூர் நகர செயலாளர் அசாருதீன் ஆகியோர் மனு கொடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...