Friday, May 10, 2024

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட 11ஆம் நாள் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய அரங்கில்
சகோதரர். அப்துல்மஜீத்
தலைமை கழக பேச்சாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்,

சகோதரி லீமா,
தலைமை ஆசிரியை,
புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டுக்கோட்டை,

மௌலவி இப்ராஹிம்,
தரகர் தெரு பள்ளி இமாம்,
அதிராம்பட்டினம்,

சகோதரர். அசோக்குமார்,
பேரூர் கழக செயலாளர்,
முன்னாள் பேரூராட்சி தலைவர்
பேராவூரணி,

சிவகாசி முஸ்தபா,
மாநிலச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...