Saturday, April 27, 2024

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட 11ஆம் நாள் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய அரங்கில்
சகோதரர். அப்துல்மஜீத்
தலைமை கழக பேச்சாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்,

சகோதரி லீமா,
தலைமை ஆசிரியை,
புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டுக்கோட்டை,

மௌலவி இப்ராஹிம்,
தரகர் தெரு பள்ளி இமாம்,
அதிராம்பட்டினம்,

சகோதரர். அசோக்குமார்,
பேரூர் கழக செயலாளர்,
முன்னாள் பேரூராட்சி தலைவர்
பேராவூரணி,

சிவகாசி முஸ்தபா,
மாநிலச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...