Saturday, September 13, 2025

கொரோன எதிரொலி: நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை – தமிழக அரசு.

spot_imgspot_imgspot_imgspot_img

உலக நாடையே உலுக்கி வரும் COVID-19 என்று கூறப்படும் கொரோன வைரசானது உலக மக்களையே வீட்டிற்குள் அடங்க வைத்துள்ளது என்பது அறிந்தது ஒன்றே.

தமிழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (24-03-2020) அன்று மாலை 6 மணி முதல் 144 தடையனது ஏப்ரல் 1 வரை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான பால்,காய்கறி, உணவு மற்றும் மீன், இறைச்சி போன்றவை தங்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதேபொல் பால் விற்பனையானது காலை முதல் இரவு வரை கிடைத்து வந்த நிலையில். தற்பொழுது தமிழக அரசு பால் விற்பனைக்கு சில விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 144 விதிக்கப்பட்ட தடை நீக்கும் வரை நாளை (27-03-2020) முதல் அதிகாலை 03:30 மணி முதல் காலை 09:00 மணி வரை பால் விற்பனை செய்ய தமிழக அரசால் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கத்தை விட அதிக விலைக்கு பால் விற்பனை செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img