Saturday, May 4, 2024

அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பில் இலவச பால் வழங்கல்..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பாக இன்று அதிரையில் 50 குடும்பங்களுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது.

உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு பெருமளவில் சிரமப்படுகின்றனர்.

தற்பொழுது அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமத்தின் தலைவர் : U.நாகூர் கனி, து.தலைவர் : M.முகமது காசிம், செயலாளர் :SM.சாகுல் ஹமீது, பொருளார் : M.இக்பால், து.செயலாளர் : M. நஷீர் அகமது ஆகியோர் சார்பில் தங்களால் முடிந்த உதவிகளை அதிரை மக்களுக்காக உழைக்க ஆசைப்பட்டு உழைத்துக்கொண்டு இதேபோல் பல பணிகள் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர். எனவே இன்னும் அதிக அதிகமாக மக்களுக்கு பணிகள் செய்ய அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...