Saturday, May 18, 2024

ஊரடங்கு முடிவுக்கு வந்ததா.? பிரதமர் மோடி புது விளக்கம்..!

Share post:

Date:

- Advertisement -

மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்ரல் 20 வரை மிகவும் கண்டிப்புடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட வேண்டும்,ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நோய் பரவல் குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்படும்

உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது; இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.வைரஸ் பரவல் அதிகமாக ஏற்படலாம் என்று கணிக்கக் கூடிய பகுதிகளில் இன்னும் அதிக கவனம் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

முகவுரைகளை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும்,ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...