Saturday, September 13, 2025

கும்பகோணம் டூ கிருஷ்ணாஜிபட்டினம் – ஊரடங்கால் 120 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி !

spot_imgspot_imgspot_imgspot_img

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தைச் சேர்ந்தவர் R.அப்துல் மஜீத். இவர் கும்பகோணத்தில் ஒரு இடத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் 144 ஊரடங்கு உத்தரவால் சிக்கி தவித்த R.அப்துல் மஜீத் என்பவர் தனது சொந்த ஊரான கிருஷ்ணாஜிப்பட்டினம் செல்ல முடிவு எடுத்துள்ளார். ஆனால் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினாலும் அவரை அங்கிருந்து மீட்டு வர அவர் வீட்டிலும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினாலும் அவர் அங்கிருந்து நடை பயணமாக சொந்த ஊர் செல்ல முடிவெடுத்துள்ளார்.

அதன்படி 120 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 40 மணிநேரம் நடந்தே பயணித்து அவரது சொந்த ஊரான கிருஷ்ணாஜிபட்டினத்தை வந்து சேர்ந்துள்ளார்.

இது போன்று சிக்கி தவிக்கும் மக்களை தங்கள் ஊர்களுக்கு செல்ல அரசு போதிய ஏற்பாடு செய்து கொடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img