Saturday, May 18, 2024

நாகர்கோவில் : கோடை வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை !

Share post:

Date:

- Advertisement -

கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் குமரியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் தொடங்கிய சாரல் மழை அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கன மழையாக மாறியது. அப்போது சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். கோடை கால வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கன்யாகுமரி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அரை மணி நேரம் பெய்ந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...