Monday, December 1, 2025

அதிரையில் நாளை நடைபெறும் ஜனாஸா குளிப்பாட்டும் முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அழைப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகில் வாழும் ஓவ்வொரு மனிதரும் படைத்தவனை சந்திப்பது உறுதி செய்யப்பட்ட செய்தி….அந்த தூய்மையான படைத்தவனை நாம் மரணித்த பிறகு அழகிய முறையில் சந்திப்பது அவசியம்….நமது உடலை குளிப்பாட்டி நல்ல முறையில் அடக்கம் செய்ய வேண்டும். இக்காலத்தில் மரணித்தவரை குளிப்பாட்டுவதற்கு பள்ளி`முஅத்தினை’ எதிர்பாபார்க்கின்றோம். ஆனால் சில நேரம் அவர்கள் வராமல் கூட ஆகலாம்….மரணித்தவரை அந்த குடும்பாத்தார்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என நமது மார்க்கம் சொல்கிறது. ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு குளிப்பாட்டும் முறை தெரியும்..? இதை கருத்தில் கொண்டு் கடற்கரைத்தெரு சகோதர்களால் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..ஆகையால் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் அனைத்து தெரு சகோதர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்…

இடம்: கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி

நேரம்: லுஹர் தொழுகைக்கு பிறகு

நாள்: இன்ஷா அல்லாஹ் நாளை(13.11.17)

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img