Tuesday, April 30, 2024

அதிரை மக்களுக்குஅரிய வாய்ப்பு 75% முதல்100% சதவீதம் வரை மானியம்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்
தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்
75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்
வழங்குகிறது.
தேவைப்படுபவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழை
கொடுத்தே பயன்பெறுமாறு
தெரிவித்துக்கொள்கிறோம்.

தேவையான ஆவணங்கள்

1.ஆதார் கார்டு ஜெராக்ஸ் 2

2.ரேசன்கார்டு
ஜெராக்ஸ் 3

3.கணிணிசிட்டா 4 அடங்கள்

4.1Ha (or ) 1.90 வரை காய்கறி பயிர்சாகுபடி செய்யஉள்ளார

5.FMB(வரைபடம்)

6 .சிறு குறு விவசாயிசான்று

7.பாஸ்போட்சைஸ்சூ போட்டோ 2

8 .EB சர்விஸ்கார்டு ஜெராக்ஸ்

9 .பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ்

Finolex-Pipe4Kg 180 m m மாணியம் .10000/-Texmo sub pumpset 10HP (or ) Texmo sub pumpset 7.5 Hp மாணியம்.15000/-

மேலும் தகவலுக்கு

அனுகவேண்டியது.
தோட்டக்கலை உதவி அலுவலர் பட்டுக்கோட்டை
Cell. 9659333221

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...