Monday, April 29, 2024

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு – திருபுவனத்தில் மரக்கன்றுகள் நட்ட இளைஞர்கள் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இளைஞர் பேரவையின் தலைவர் சஹாபுதீன் தலைமையிலும், திருபுவனம் ஜமாத் மக்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் பரவலாக மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. தன்னலம் இல்லா பொதுநலம் என்று அடிப்படையில் இளைஞர் பேரவையின் செயல்பாடுகள் தொடரும் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அபுதாஹிர், முஹம்மது லெஸின், சையது இப்ராஹிம், சாபிர் அலி, அஹமத் யாசர், இர்ஷாத்,
சமீர், முஹம்மது நைப், அய்யூப், தௌபிக் ஷா, யாசின், ஜெஹபர் சாதிக், முஹம்மது ரஃபி, ஜாஸம் ரபீக் உள்ளிட்டவர்களும், ஜாஸிம், அசார், ஜுபைர், சபீக், ஹாரிஸ், சமிர்ஷா, ராஷித், அனஸ், சதாம், தம்பிராஜா,
தௌபிக் சாகுல், தௌபிக் மஸ்தான், சபீக் இக்பால் இன்னும் பல சகோதர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...