Monday, April 29, 2024

பட்டுக்கோட்டையில் உலக சாதனையில் ஈடுபட்ட 4 வயது சிறுவன் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த என்பவரின் மூன்று வயது 11 மாத மகன் சிறுவன் திவ்யதர்ஷன். இச்சிறுவன் 50 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், திருக்குறளில் 133 அதிகாரங்கள், 193 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்கள், மகாபாரதத்தில் கௌரவர்கள் 60 பேரின் பெயர்கள் ஆகியவற்றை மிக வேகமாக கூறி ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் தடம் பதிக்கும் உலக சாதனை முயற்சியில் இன்று ஈடுபட்டான்.

பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் முன்னிலையில் இச்சிறுவன் இந்த சாதனையை புரிந்து விருது பெற்றான். இதில்100 திருக்குறளை 4 நிமிடம் நாற்பத்தி ஒரு செகண்டிலும், 193 நாடுகளின் பெயர் மற்றும் அந்த நாட்டின் தலைநகர் ஆகியவற்றை 2 நிமிடம் 26 செகண்டிலும், 60 கௌரவர்களின் பெயர்களை 31 செகண்டிலும், 118 தனிமங்களின் பெயர்களை 1 நிமிடம் 20 செகண்டிலும், 50 ஆசிய நாடுகளின் பெயர்கள் 37 செகண்டிலும் சொல்லி சாதனை படைத்தான்.

இதையடுத்து சாதனை புரிந்த அச்சிறுவனுக்கு இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் ஜேசிஈ மண்டல தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சீல்டுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி கௌரவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...