Saturday, September 13, 2025

அதிரையில் மதுபோதை ஆசாமிகள் காவல்துறை பெயரில் தாக்குதல் : மயக்கமான இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த இளைஞர்களான யூசுப், அஹமது ராஷீது இருவரும் வண்டிப்பேட்டை அருகே உள்ள பாலம் ஒன்றில் காற்று வாங்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த இருவர் தங்களை காவலர்கள் என கூறி கொண்டு பையில் இருக்கும் பணத்தை எடு என்று கூறியுள்ளனர். அவர்களிடம் பணம் இல்லாததால் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை பறித்துதுக் கொண்டு இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த இருவரும் மயக்க நிலையில் அங்கேயே கிடந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

காவலர்கள் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு இளைஞர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் உண்மையில் காவலர்களா ? அல்லது காவல்துறையினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியா ?

அதிரை காவல் துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img