Saturday, May 18, 2024

மல்லிப்பட்டிணம் அருகே விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் தென்னங்கன்றுகள் வழங்கல்

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்தநாள் வருகிற ஜூன் 19 அன்று விவசாயிகள் பாதுகாப்பு தினமாக காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் நாகூர் கனி விவசாயிகளுக்கு இலவச தென்னை மரக்கன்றுகளை வழங்கி,தற்போது அவர்கள் சந்தித்து வரும் பொருளாதர நெருக்கடிகளை குறித்தும் கேட்டறிந்தார்.இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஹசன் பாவா, முஹம்மது அப்துல் காதர், தாஜுதீன், அப்துல் அஜீஸ், சிராஜுதீன், அப்துல் சுகுது, மக்கான் முஹமது,சுல்தான் ஆனந்த்,வீரையன், சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...