Sunday, September 14, 2025

அதிரை : கண்டுகொள்ளாத பேரூராட்சி ! களத்தில் இறங்கிய அய்வா !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள் பேரூராட்சி ஊழியர்களால் அவ்வப்போது அள்ளப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் குப்பைகளை அள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் கொசு தொல்லையும் அதிகரிக்க தொடங்கியது.

இதனை கருத்திற்கொண்டு அதிரை அய்வா சங்க தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி குப்பைகளை தீயிட்டு அழித்தனர்.

இந்த சமூக சேவை பணிகளில் முன்னின்று செயல்படும் நூர் முஹம்மது, ராஜீக்,உமர் ஹத்தாஃப், ஷேக்,உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியை முன்னெடுத்தனர். அய்வா சங்கத்தினரின் இந்த சமூக பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img