Saturday, May 11, 2024

கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி…

Share post:

Date:

- Advertisement -

கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்பட வில்லை இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்பரவும் அபாயமும் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சியின் பார்வைக்கு கொண்டும் சென்றும் பலனில்லை.

அள்ளப்படாத குப்பையினால், அப்பகுதி முழுவதும் கொசுத் தொல்லையால் அவதிபடுகிறார்கள் என்றும் இப்பகுதிக்கு வெளி பகுதியில் இருந்தும் அதிகளவில் குப்பை கொட்ட வருகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே பேரூராட்சி செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் இது விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தவறும் பட்சத்தில் அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக வழியில் வீதியில் இறங்கி போராட உள்ளதாக அப்பகுதி தன்னார்வ அமைப்பான அய்வா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...