Saturday, September 13, 2025

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 8ஆம் தேதி வெளியீடு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.

இந்த பொதுத்தேர்வு மார்ச் 24 ஆம் தேதி முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிட்டதால் சில மாணவர்களால் கடைசி தேர்வை எழுதமுடியாமல் போனது.

இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இல்லை எனவும், அவர்கள் தனித்தேர்வர்களுடன் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்பொழுது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது.

எனவே, வருகின்ற ஜூலை 8 தேதி காலை 9.30 மணியளவில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
spot_imgspot_imgspot_imgspot_img