Wednesday, May 15, 2024

அதிரையில் கொரோனா தடுப்பு பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊரக மற்றும் பேரூர் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும், வீடு வீடாக சென்று மருத்துவ ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரின் வேண்டுகோள்படி இன்று அரசு ஊழியர்களுடன் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் வேறு ஏதேனும் தொந்தரவுகள் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...