Monday, December 1, 2025

அதிரையில் தொடங்கியது தபால் வாக்கு! 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களித்தனர்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை முதல் அதிராம்பட்டினத்தில் துணையாட்சியர் தலைமையில் மூன்று ஜோன்களாக பிரிக்கப்பட்டு வாக்குகளை பெற்றனர்.

முன்னதாக வாக்கு சிட்டில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும் அதற்கு வாக்காளருக்கு உதவிட யாரை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகளை அதிகாரிகள் எடுத்து கூறினர்.

அதன் பின் வாக்கு செலுத்த வேண்டிய படிவத்தில் வாக்கு செலுத்திய பின்னர் சீலிடப்பட்டு வாக்கு பெட்டியில் செலுத்தினர்.

இந்த தபால் வாக்கு செலுத்தும் இடங்களுக்கு துணை ஆட்சியர் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்து வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் S D P...

தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் SDPI கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணத்தில்...

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே...

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும்...
spot_imgspot_imgspot_imgspot_img