Saturday, May 4, 2024

அதிரையில் அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி வினியோகம் !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் தொழுகை நடத்த அரசு தடை விதித்து உள்ளது. இருப்பினும் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி வழங்க தடையில்லை.

இதனால் இன்று முதல் அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் நோன்புகஞ்சி வினியோகம் 2மணி முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் 2மணியிலிருந்து கஞ்சி வினியோகம் செய்து வருவதாக பள்ளிவாசலில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கஞ்சி வாங்க வரும் நபர்கள் கண்டிப்பாக முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் கொரொனா தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்கள் கஞ்சி வாங்க வருவதை தவிற்குமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் நேரம் மாற்றம்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...