Tuesday, May 7, 2024

அதிரை கபரஸ்தான் ஊழியர்களுக்கு தாராளமாக உதவிடுவீர்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தள ஊழியர்களாக பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தக்வா பள்ளி, பெரிய ஜும்ஆ பள்ளி தரகர்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி, கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி, மரைக்காயர் பள்ளி என மையவாடிகள் உள்ள பள்ளிவாசல்கள் இணைந்து மூவருக்கு தலா ₹9 ஆயிரம் வீதம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து துக்கன் என்ற தொழிலாளி கூறுகையில், இங்கு சொற்ப சம்பளமே கிடைக்கிறது. இது எங்களின் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. ஆதலால் எங்களுக்கு ரமலான் காலங்களில் தனவந்தர்கள் மூலமாக கிடைக்கும் ஜக்காத், சதகா, ஹதியா இவைகளை கொண்டு திருப்தியடைந்து கொள்கிறோம்.

எனவே இவ்வருட ரமலானிலும் தாங்கள் உங்களின் ஜக்காத், சதக்கா, ஹதியா இவைகளை எங்களுக்கும் வழங்கி உதவிட வேண்டும் எனவும், அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிரப்பமான பரக்கத்தையும் தந்தருள வேண்டுகிறோம் எனவும் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

+917549520145 / 8800843644 / 7061992324.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...