அதிராம்பட்டிணத்தில் உள்ள 33KV துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தில் நாளை(05/05/2021) காலை 10 மணி முதல் 12 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறும் இரண்டு மணி நேரம் ஊழியளுக்கு தேவைய்ற்ற தொலைப்பேசி அழைப்புகள் செய்ய வேண்டாம் என அதிராம்பட்டிணம் துணை மின் பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார்.
More like this
பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...