Wednesday, May 8, 2024

மல்லிப்பட்டிணத்தில் சுகாதர பணிகளை ஊராட்சி முன்னெடுக்குமா.?

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் இவ்வேளையில் தஞ்சை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்து விட்டது.

அதேபோல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார முன்னெடுப்புகளை அந்தந்த பகுதியை ஊராட்சி மன்றங்கள், பேரூராட்சிகள், நகராட்சியில் எடுத்து வருகின்றன.

இதேபோல மல்லிப்பட்டினம் பகுதிகளில் கிருமி நாசினி போன்ற சுகாதர பணிகளை அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...