Wednesday, March 18, 2026

அதிரை திருமணங்களில் சோற்றுடன் பரிமாறப்படும் கொரோனா.?

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த பணிகளை மாவட்டங்கள்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். முதலமைச்சரின் இந்த செயல்பாடு பொதுமக்களுக்கு ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிரையில் நடைபெற கூடிய சில திருமணங்களில் அரசு விதிகளை மீறி பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்பது கவலைக்குரியதாகும். இதனால் நோய் தொற்று பரவல் அதிவேகமாகும் அபாயம் உள்ளது. இதனால் திருமண நிகழ்வில் அரசு வகுத்துள்ள விதிகளின்படி 50 பேர் மட்டுமே பங்கேற்பதை திருமண வீட்டார் உறுதி செய்ய வேண்டும். இது சமுதாயத்திற்கு தாங்கள் செய்யும் மிகப்பெரிய கடமையாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மதநல்லிணக்கம் போற்றும் இல்ல மண விழா!!

நாடெங்கிலும் மதத்தாலும், ஜாதியாலும் சமூகம் பிரிந்து கிடந்தாலும் ஒரு சிலர் எவ்வித மத பேதமும்மின்றி தங்களுக்குள் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாய் வாழ்ந்து வருவதை...

மல்லிப்பட்டிணம் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மல்லி மைந்தர்கள் குழுமம்….!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மல்லி மைந்தர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இன்று(20.6.2019) முகமது ஆசிப் மற்றும் சினோபர் பாத்திமா...

அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமண விழா !!(படங்கள்)

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான அஹ்லன் கலீஃபா அவர்களின் திருமண விழா நேற்று நடைபெற்றது. அஹ்லன் கலீஃபா - ஆலிமா ஆதிலா...
spot_imgspot_imgspot_imgspot_img