Wednesday, March 18, 2026

அதிரையில் வழிபோக்கர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி சங்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

இரண்டாம் அலை கொரோனா தொற்று அதிவேக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஊரடங்கால் சாமானிய மக்கள் வேலையின்றி உணவுக்கு கூட வழியில்லாமல் மிகசிரமத்துக்குள்ளாகினர். இந்த ஆண்டும் 14 நாட்கள் ஊராடங்கள் பெரும்பாலான மக்கள் உணவுகளுக்கு தடுமாறிக்கொண்டு வந்தனர். இதனை கருத்தில்கொண்டு சமூக ஆர்வலர்கள் , பல்வேறு அமைப்புங்கள் ஏன்ற உதவிகளையும் உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று அதிரை பேரூந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏழை வழிபோக்கர்களுக்கு பிரியாணி உணவுகள் சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்வுவில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.ஸ்.,சாகுல் ஹமீது, செயலாளர் Rtn A.ஜமால் முகமது, முன்னால் தலைவர் Rtn.M.K.முகமது சம்சுதீன் மற்றும் முன்னால் செயளாலர் Rtn.Z.அகமது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img