Friday, March 20, 2026

அதிரை அனைத்து முஹல்லா பெயரை பயன்படுத்தி நிதி வசூல் செய்யும் கும்பல்! சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வெளிநாடுவாழ் அதிரையர்களிடம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு கும்பல் நிதி வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, தங்கள் அமைப்பின் சார்பில் யாரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வசூல் செய்யவில்லை என்றும், தங்கள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி நிதி வசூல் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது. இந்தநிலையில், அதிரை அனைத்து முஹல்லா பெயரை தவறாக பயன்படுத்தி வசூல் செய்யப்பட்ட நிதி எவ்வளவு? அது என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img