Monday, December 15, 2025

தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சிறுவர்கள் மருத்துவர்கள் பாராட்டு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் *பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா*  கொரோனா பேரிடர் உதவி மையத்தில் இன்றும்(ஜூன்.11) கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் சிறுவர்கள் ஆர்வமுடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இதனை கண்ட மருத்துவதுறையை சார்ந்த அதிகாரிகள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்த அந்த சிறுவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img